ஜி.எஸ்.டி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு 27/08/2019

ஜி.எஸ்.டி.கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு
Aug 27, 2019


ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2017-18ம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதற்கான அவகாசம் வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி ஆர் 9 ஏ, ஜி.எஸ்.டி. ஆர் 9 சி, உள்ளிட்ட படிவங்களை நவம்பர் 30ம் தேதி வரை தாக்கல் செய்ய வணிகர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019