3 ஆண்டுகளுக்குப் பிறகு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும்... 21/10/2019


5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பின் அமல்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...
Oct 21, 2019


ஐந்து மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார். 

Comments

Post a Comment

Popular posts from this blog

சவுதி அரேபிய அரசு முதல் முறையாக சுற்றுலா விசா வழங்க உள்ளது 27/09/2019

ஊக்க மருந்து சோதனை முறைகேடு, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை... 09/12/2019