3 ஆண்டுகளுக்குப் பிறகு 5,8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தப்படும்... 21/10/2019
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பின் அமல்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்...
Oct 21, 2019
ஐந்து மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 3 ஆண்டுகளுக்குப் பிறகு மக்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர், செய்தியாளர்களை சந்திக்கையில் இவ்வாறு கூறினார்.
🤣🤣🤣🤣
ReplyDelete